எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு

எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை இருள்
யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Next Post

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

Related Posts

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

புறநானூறு மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்பால்தர வந்த பழவிறல் தாயம்எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு எனகுடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னேமண்டுஅமர்ப்…
Read More

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை…
Read More

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇமுணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்குவடபுல மன்னர் வாட வடல்குறித்தின்னா வெம்போ…
Read More
Exit mobile version