கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடுமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்யாமும் பாரியும் உளமேகுன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே கபிலர்

கடந்து அடு தானை மூவிரும் கூடி

புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு…

அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு அளிதோ தானே பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்கு…

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

புறநானூறு குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின் அம் புகை அயலதுசாரல் வேங்கைப்…

பாரி பாரி என்றுபல ஏத்தி

புறநானூறு பாரி பாரி என்றுபல ஏத்திஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும்…

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புறநானூறு நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவைகடவுள் பேணேம்…
Exit mobile version