Browsing Tag

வெண்பா

273 posts

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து…
Read More

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

புறநானூறு கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவேமூதின் மகளிர் ஆதல் தகுமேமேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னையானை எறிந்து களத்துஒழிந் தன்னேநெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்பெருநிரை விலக்கி…
Read More

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

புறநானூறு நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்முளரி மருங்கின் முதியோள் சிறுவன்படைஅழிந்து மாறினன் என்று பலர் கூறமண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்முலைஅறுத் திடுவென் யான் எனச்…
Read More

மீன்உண் கொக்கின் தூவி அன்ன

புறநானூறு மீன்உண் கொக்கின் தூவி அன்னவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகைஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்நோன்கழை துயல்வரும் வெதிரத்துவான்பெயத் தூங்கிய சிதரினும்…
Read More

நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்

புறநானூறு நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்தகுடப்பால் சில்லுறை போலப்படைக்குநோய் எல்லாம் தான்ஆ…
Read More

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்

புறநானூறு கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்ஒத்தன்று மாதோ இவற்கே செற்றியதிணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்திஓம்புமின்…
Read More

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

புறநானூறு நீலக் கச்சைப் பூவார் ஆடைப்பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியேதன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்கையின் வாங்கித்…
Read More

மாவா ராதே மாவா ராதே

புறநானூறு மாவா ராதே மாவா ராதேஎல்லார் மாவும் வந்தன எம்இல்புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்தசெல்வன் ஊரும் மாவா ராதேஇருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்விலங்கிடு பெருமரம்…
Read More

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

புறநானூறு மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சிபோதுவிரி பன்மர னுள்ளும் சிறந்தகாதல் நன்மரம் நீ நிழற் றிசினேகடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்ததொடியுடை மகளிர் அல்குலும் கிடத்திகாப்புடைப்…
Read More

நீரறவு அறியா நிலமுதற் கலந்த

புறநானூறு நீரறவு அறியா நிலமுதற் கலந்தகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழைமெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்தொடலை ஆகவும் கண்டனம் இனியேவெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்துஒறுவாய்ப் பட்ட…
Read More
Exit mobile version