Month: April 2024
7 posts
கடந்து அடு தானை மூவிரும் கூடி
புறநானூறு கடந்து அடு தானை மூவிரும் கூடிஉடன்றனிர் ஆயினும் பறம்பு கொள்ற்கு அரிதேமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடுமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்யாமும் பாரியும் உளமேகுன்றும்…
அளிதோ தானே பாரியது பறம்பே
புறநானூறு அளிதோ தானே பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மேஇரண்டே தீஞ்சுளைப்…
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
புறநானூறு குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின் அம் புகை அயலதுசாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டுபாரியும் பரிசிலர் இரப்பின்வாரேன் என்னான்…
பாரி பாரி என்றுபல ஏத்தி
புறநானூறு பாரி பாரி என்றுபல ஏத்திஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே கபிலர்
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புறநானூறு நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவைகடவுள் பேணேம் என்னா ஆங்குமடவர் மெல்லியர் செல்லினும்கடவன் பாரி கை வண்மையே கபிலர்
போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
புறநானூறு போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மைஊர்க்குறு மாக்கள் ஆடக் கலங்கும்தாள்படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்ஐநுண்பல் கருமம் நினையாதுஇளையன் என்று…
ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்
புறநானூறு ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலிசெல்வை யாயின் சேணோன் அல்லன்முனைசுட…