நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புறநானூறு

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கை வண்மையே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை

Next Post

பாரி பாரி என்றுபல ஏத்தி

Related Posts

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு வருதார் தாங்கி அமர்மிகல் யாவதுபொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டிநிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்பருந்து அருந்துற்ற…
Read More

இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு இரு முந்நீர்க் குட்டமும்வியன் ஞாலத்து அகலமும்வளி வழங்கு திசையும்வறிது நிலைஇய காயமும் என்றாங்குஅவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியைஅறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்சோறு…
Read More

அந்தோ எந்தை அடையாப் பேரில்

புறநானூறு அந்தோ எந்தை அடையாப் பேரில்வண்டுபடு நறவின் தண்டா மண்டையடுவரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்வெற்றுயாற்று அம்பியின் எற்று அற்று ஆகக்கண்டனென் மன்ற சோர்க என்…
Read More
Exit mobile version