என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பாதுடிய பாண பாடுவல் விறலிஎன்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்கழிகல மகளிர் போலவழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே மாறோக்கத்து…

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின்…

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

புறநானூறு கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவேமூதின் மகளிர் ஆதல் தகுமேமேல்நாள் உற்ற செருவிற்கு…

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

புறநானூறு நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்முளரி மருங்கின் முதியோள் சிறுவன்படைஅழிந்து…

மீன்உண் கொக்கின் தூவி அன்ன

புறநானூறு மீன்உண் கொக்கின் தூவி அன்னவால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்களிறுஎறிந்து பட்டனன்…

நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்

புறநானூறு நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்செம்முது பெண்டின்…