புறநானூறு நீரறவு அறியா நிலமுதற் கலந்த புறநானூறு நீரறவு அறியா நிலமுதற் கலந்தகருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழைமெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்தொடலை ஆகவும் கண்டனம் இனியேவெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்துஒறுவாய்ப் பட்ட… Read More
புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி… Read More
புறநானூறு நீலக் கச்சைப் பூவார் ஆடைப் புறநானூறு நீலக் கச்சைப் பூவார் ஆடைப்பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியேதன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்கையின் வாங்கித்… Read More