அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய் செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முனைத் தெவ்வர் முரண் அவியப்

Next Post

கையது வேலே காலன புழல்

Related Posts

அளிதோ தானே பாரியது பறம்பே

புறநானூறு அளிதோ தானே பாரியது பறம்பேநளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தேஒன்றே சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மேஇரண்டே தீஞ்சுளைப்…
Read More

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

புறநானூறு யாவிர் அயினும் கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே ஔவையார்
Read More

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇமுணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்குவடபுல மன்னர் வாட வடல்குறித்தின்னா வெம்போ…
Read More