Browsing Category
புறநானூறு
103 posts
எருதே இளைய நுகம் உணராவே
புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை ஏறினும்அவணது அறியுநர் யார் என உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்னஇசை…
ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்
புறநானூறு ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோஅணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான் பரிசில் பெறூஉங் காலம்நீட்டினும் நீட்டா…
கையது வேலே காலன புழல்
புறநானூறு கையது வேலே காலன புழல்மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னகவெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்சுரி இரும் பித்தை பொலியச் சூடிவரி வயம் பொருத வயக்களிறு…
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
முனைத் தெவ்வர் முரண் அவியப்
புறநானூறு முனைத் தெவ்வர் முரண் அவியப்பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்இனக் களிறு செலக் கண்டவர்மதிற் கதவம் எழுச் செல்லவும்பிணன் அழுங்கக் களன் உழக்கிச்செலவு…
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
புறநானூறு போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்ஊனுற மூழ்கி உருவிழந் தனவேவேலே குறும்படைந்த அரண் கடந்தவர்நறுங் கள்ளின் நாடு நைத்தலின்சுரை…
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
புறநானூறு அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்குஇரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றேபூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகிநோக்கிய மகளிர்ப் பிணித்தன்று…
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
புறநானூறு ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை பெரும எமக்கே மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
புறநானூறு திண் பிணி முரசம் இழுமென முழங்கச்சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டுஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்நோய்ப்பால் விளிந்த யாக்கை…