Browsing Category

புறநானூறு

103 posts

எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு எருதே இளைய நுகம் உணராவேசகடம் பண்டம் பெரிதுபெய் தன்றேஅவல் இழியினும் மிசை ஏறினும்அவணது அறியுநர் யார் என உமணர்கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்னஇசை…
Read More

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

புறநானூறு ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோஅணிபூண் அணிந்த யானை இயல்தேர்அதியமான் பரிசில் பெறூஉங் காலம்நீட்டினும் நீட்டா…
Read More

கையது வேலே காலன புழல்

புறநானூறு கையது வேலே காலன புழல்மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னகவெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்சுரி இரும் பித்தை பொலியச் சூடிவரி வயம் பொருத வயக்களிறு…
Read More

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More

முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு முனைத் தெவ்வர் முரண் அவியப்பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்இனக் களிறு செலக் கண்டவர்மதிற் கதவம் எழுச் செல்லவும்பிணன் அழுங்கக் களன் உழக்கிச்செலவு…
Read More

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்ஊனுற மூழ்கி உருவிழந் தனவேவேலே குறும்படைந்த அரண் கடந்தவர்நறுங் கள்ளின் நாடு நைத்தலின்சுரை…
Read More

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்குஇரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றேபூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகிநோக்கிய மகளிர்ப் பிணித்தன்று…
Read More

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை பெரும எமக்கே மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே ஔவையார்
Read More

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு திண் பிணி முரசம் இழுமென முழங்கச்சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டுஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்நோய்ப்பால் விளிந்த யாக்கை…
Read More