கையது வேலே காலன புழல்

புறநானூறு

கையது வேலே காலன புழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரி இரும் பித்தை பொலியச் சூடி
வரி வயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Next Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Related Posts

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

புறநானூறு ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் எனஅறத்துஆறு…
Read More

காலனும் காலம் பார்க்கும் பாராது

புறநானூறு காலனும் காலம் பார்க்கும் பாராதுவேல்ஈண்டு தானை விழுமியோர் தொலையவேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தேதிசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்வெங்கதிர்க்…
Read More

இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

புறநானூறு இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியாநெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅதிருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றிநிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்துஅலமரல் யானை உருமென முழங்கவும்பாலில் குழவி…
Read More