குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

புறநானூறு

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரை யன்னே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

பாரி பாரி என்றுபல ஏத்தி

Next Post

அளிதோ தானே பாரியது பறம்பே

Related Posts

மாசற விசித்த வார்புஉறு வள்பின்

புறநானூறு மாசற விசித்த வார்புஉறு வள்பின்மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞைஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்குருதி வேட்கை உருகெழு முரசம்மண்ணி வாரா…
Read More

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

புறநானூறு இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்துமன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்நின்னொடு தூக்கிய வென்வேற் செழியஇரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டியபெருங்கல் அடாரும்…
Read More

நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்

புறநானூறு நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்படை விலக்கி எதிர் நிற்றலின்வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடுகேள்விக்கு இனியை கட்கின் னாயேஅவரே நிற்காணின் புறங் கொடுத்தலின்ஊறுஅறியா…
Read More