புறநானூறு
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே
ஔவையார்
புறநானூறு
யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா
பொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்கு
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை
என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே
ஔவையார்