பாணர் தாமரை மலையவும் புலவர்

புறநானூறு

பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

நெட்டிமையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அரி மயிர்த் திரள் முன்கை

Next Post

இவன் யார் என்குவை ஆயின் இவனே

Related Posts

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

புறநானூறு ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவேயார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட்…
Read More

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

புறநானூறு நீலக் கச்சைப் பூவார் ஆடைப்பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியேதன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்கையின் வாங்கித்…
Read More