ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

புறநானூறு

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே

சாத்தந்தையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

Next Post

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

Related Posts

நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்

புறநானூறு நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்படை விலக்கி எதிர் நிற்றலின்வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடுகேள்விக்கு இனியை கட்கின் னாயேஅவரே நிற்காணின் புறங் கொடுத்தலின்ஊறுஅறியா…
Read More

நெல் அரியும் இருந் தொழுவர்

புறநானூறு நெல் அரியும் இருந் தொழுவர்செஞ் ஞாயிற்று வெயில் முனையின்தென் கடல்திரை மிசைப்பா யுந்துதிண் திமில் வன் பரதவர்வெப் புடைய மட் டுண்டுதண் குரவைச்…
Read More