நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

புறநானூறு

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
ஓம்பாது கடந்தட்டு அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல் லாளனை வய வேந்தே
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே

ஆவூர் மூலங்கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

புறவின் அல்லல் சொல்லிய கறையடி

Next Post

காலனும் காலம் பார்க்கும் பாராது

Related Posts

நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

புறநானூறு நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்இளையன் இவன் என உளையக் கூறிப்படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்நெடுநல் யானையும் தேரும் மாவும்படைஅமை மறவரும் உடையும்…
Read More

ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்

புறநானூறு ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்பெருமா விலங்கைத் தலைவன்…
Read More

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More