இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

Next Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Related Posts

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு எங்கோ னிருந்த கம்பலை மூதூர்உடையோர் போல விடையின்று குறுகிச்செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்துவான நாண…
Read More

ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

புறநானூறு ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்யானையும் மலையின் தோன்றும் பெரும நின்தானையும் கடலென முழங்கும் கூர்நுனைவேலும் மின்னின் விளங்கும் உலகத்துஅரைசுதலை பனிக்கும்…
Read More

என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்

புறநானூறு என்னைக்கு ஊர் இஃது அன்மை யானும்என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்ஆடுஆடு என்ப ஒருசா ரோரேஆடன்று என்ப ஒருசா ரோரேநல்லபல்லோர் இருநன் மொழியேஅஞ்சிலம்பு…
Read More