Browsing Category

புறநானூறு

110 posts

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More

முனைத் தெவ்வர் முரண் அவியப்

புறநானூறு முனைத் தெவ்வர் முரண் அவியப்பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின்இனக் களிறு செலக் கண்டவர்மதிற் கதவம் எழுச் செல்லவும்பிணன் அழுங்கக் களன் உழக்கிச்செலவு…
Read More

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்ஊனுற மூழ்கி உருவிழந் தனவேவேலே குறும்படைந்த அரண் கடந்தவர்நறுங் கள்ளின் நாடு நைத்தலின்சுரை…
Read More

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்குஇரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றேபூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகிநோக்கிய மகளிர்ப் பிணித்தன்று…
Read More

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்நீர்த்துறை படியும் பெருங்களிறு போலஇனியை பெரும எமக்கே மற்றதன்துன்னருங் கடாஅம் போலஇன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே ஔவையார்
Read More

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு திண் பிணி முரசம் இழுமென முழங்கச்சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டுஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்நோய்ப்பால் விளிந்த யாக்கை…
Read More

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி…
Read More

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

புறநானூறு வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்களம்படக் கடந்த கழல்தொடி தடக்கைஆர்கலி நறவின் அதியர் கோமான்போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சிபால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னிநீல…
Read More

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

புறநானூறு உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்அடைமல்கு குளவியடு கமழும் சாரல்மறப்புலி உடலின் மான்கணம் உளவோமருளின விசும்பின் மாதிரத்து ஈண்டியஇருளும் உண்டோ ஞாயிறு சினவின்அச்சொடு தாக்கிப்…
Read More