வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

புறநானூறு

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே

கபிலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

களிறு கடைஇய தாள்

Next Post

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

Related Posts

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

புறநானூறு நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனேமுழுமுத றொலைந்த கோளி யாலத்துக்கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாதுநல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇஇளைய…
Read More

அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

புறநானூறு அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇமுணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்குவடபுல மன்னர் வாட வடல்குறித்தின்னா வெம்போ…
Read More