எருமை அன்ன கருங்கல் இடை தோறு

புறநானூறு

எருமை அன்ன கருங்கல் இடை தோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனைநீயோ பெரும
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள் பவரின் ஓம்புமதி
அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

நரிவெரூஉத் தலையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வாள் வலந்தர மறுப் பட்டன

Next Post

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

Related Posts

உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

புறநானூறு உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ளபுலவுதி மாதோ நீயேபலரால் அத்தை நின் குறிஇருந் தோரே பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்
Read More

இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

புறநானூறு இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்துதழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கிமறைஎனல் அறியா மாயமில் ஆயமொடுஉயர்சினை மருதத்…
Read More

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

புறநானூறு மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்துஅடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்துஎன்னொடு பொருந்தும் என்ப அவரைஆரமர் அலறத் தாக்கித் தேரொடுஅவர்ப்புறம் காணேன் ஆயின் –…
Read More