உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

புறநானூறு

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியடு கமழும் சாரல்
மறப்புலி உடலின் மான்கணம் உளவோ
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ ஞாயிறு சினவின்
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய
விரிமணல் ஞெமரக் கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ
எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை மழவர் பெரும
இருநில மண் கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ நீ களம் புகினே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

Next Post

வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்

Related Posts

நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்

புறநானூறு நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்பாடு ஆன்று இரங்கும் அருவிப்பீடு கெழு மலையற் பாடி…
Read More

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்

புறநானூறு முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்செம்மீ னிமைக்கு மாக விசும்பின்உச்சி நின்ற வுவவுமதி கண்டுகட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்தசில்வளை விறலியும் யானும் வல்விரைந்துதொழுதன மல்லமோ…
Read More

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்

புறநானூறு கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்ஒத்தன்று மாதோ இவற்கே செற்றியதிணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்திஓம்புமின்…
Read More