Browsing Tag
இடைக்குன்றூர் கிழார்
4 posts
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
புறநானூறு மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணிமன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்துதெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலிவெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்தவம்ப மள்ளரோ பலரேஎஞ்சுவர் கொல்லோ…
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
புறநானூறு வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்துஅளைச்செறி உழுவை இரைக்குவந் தன்னமலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்துவிழுமியம் பெரியம் யாமே நம்மிற்பொருநனும்…
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
புறநானூறு கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்துகுறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றிநெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்யார்கொல்…
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புறநானூறு ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்புதுவது அன்று இவ் உலகத்து இயற்கைஇன்றின் ஊங்கோ கேளலம் திரளரைமன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்துசெறியத்…