மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

இடைக்குன்றூர் கிழார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

Next Post

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

Related Posts

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

புறநானூறு சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்கூனும் குறளும் ஊமும் செவிடும்மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்குஎண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்பேதைமை அல்லது ஊதியம் இல் எனமுன்னும்…
Read More

பாணர் தாமரை மலையவும் புலவர்

புறநானூறு பாணர் தாமரை மலையவும் புலவர்பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்அறனோ மற்றஇது விறல்மாண் குடுமிஇன்னா ஆகப் பிறர் மண் கொண்டுஇனிய செய்தி நின் ஆர்வலர்…
Read More