ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

Next Post

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

Related Posts

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

புறநானூறு ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறேகார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவேயார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்செறியத் தொடுத்த கண்ணிக்கவிகை மள்ளன் கைப்பட்…
Read More

வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புறநானூறு வல்லா ராயினும் வல்லுந ராயினும்புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்னஉரைசால் சிறப்பிற் புகழ்சான் மாறநின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்டிறங்குகதிர்க்…
Read More

புறவின் அல்லல் சொல்லிய கறையடி

புறநானூறு புறவின் அல்லல் சொல்லிய கறையடியானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்கோல்நிறை துலாஅம் புக்கோன் மருகஈதல்நின் புகழும் அன்றே சார்தல்ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்தூங்கெயில் எறிந்தநின்…
Read More
Exit mobile version