ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

Next Post

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

Related Posts

வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

புறநானூறு வருதார் தாங்கி அமர்மிகல் யாவதுபொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டிநிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்பருந்து அருந்துற்ற…
Read More

தூங்கு கையான் ஓங்கு நடைய

புறநானூறு தூங்கு கையான் ஓங்கு நடையஉறழ் மணியான் உயர் மருப்பினபிறை நுதலான் செறல் நோக்கினபா வடியால் பணை எருத்தினதேன் சிதைந்த வரை போலமிஞிறு ஆர்க்கும்…
Read More

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்புலி சேர்ந்து போகிய கல்அளை போலஈன்ற வயிறோ இதுவேதோன்றுவன் மாதோ போர்க்களத் தானே…
Read More