ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

புறநானூறு

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெரும நின் ஒன்னா தோர்க்கே

ஔவையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *