இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்

புறநானூறு

இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடைமல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல்போர்ப்
போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம-
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே

சாத்தந்தையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

Next Post

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

Related Posts

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

புறநானூறு ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்பெருவிற லமரர்க்கு வென்றி தந்தகறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்பிறைநுதல் விளங்கு மொருகண் போலவேந்துமேம் பட்ட…
Read More

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்நீர்அக இருக்கை ஆழி சூட்டியதொன்னிலை மரபின் நின் முன்னோர் போலஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்பூவார் காவின் புனிற்றுப்…
Read More

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

புறநானூறு நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டிவளிதொழில் ஆண்ட உரவோன் மருககளி இயல் யானைக் கரிகால் வளவசென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்றவென்றோய் நின்னினும்…
Read More