மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

புறநானூறு

மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

இடைக்குன்றூர் கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *