குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

புறநானூறு

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே அறம்பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
வாரேன் என்னான் அவர் வரை யன்னே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *