களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து

புறநானூறு

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன்ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

Next Post

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

Related Posts

மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

புறநானூறு மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்கடவுட் பேணிய குறவர் மாக்கள்பெயல்கண் மாறிய உவகையர் சாரல்புனைத்தினை அயிலும் நாட…
Read More

நெல் அரியும் இருந் தொழுவர்

புறநானூறு நெல் அரியும் இருந் தொழுவர்செஞ் ஞாயிற்று வெயில் முனையின்தென் கடல்திரை மிசைப்பா யுந்துதிண் திமில் வன் பரதவர்வெப் புடைய மட் டுண்டுதண் குரவைச்…
Read More

இன்று செலினுந் தருமே சிறுவரை

புறநானூறு இன்று செலினுந் தருமே சிறுவரைநின்று செலினுந் தருமே பின்னும்முன்னே தந்தனென் என்னாது துன்னிவைகலும் செலினும் பொய்யலன் ஆகியாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்தான்வேண்டி யாங்குத்…
Read More