சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

புறநானூறு

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
ஊர்கொள வந்த பொருநனொடு
ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே

சாத்தந்தையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே

Next Post

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

Related Posts

அடுநை யாயினும் விடுநை யாயினும்

புறநானூறு அடுநை யாயினும் விடுநை யாயினும்நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்தண்ணான் பொருநை வெண்மணல்…
Read More

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

புறநானூறு அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலேஅடுதோள் முயங்கல் அவைநா ணுவலேஎன்போற் பெருவிதுப் புறுக என்றும்ஒருபால் படாஅது ஆகிஇருபாற் பட்ட இம்…
Read More

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்

புறநானூறு கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்துமெந்தினை யாணர்த்து நந்துங் கொல்லோநிழலில்…
Read More