அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

புறநானூறு

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்
தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே
அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே
என்போற் பெருவிதுப் புறுக என்றும்
ஒருபால் படாஅது ஆகி
இருபாற் பட்ட இம் மையல் ஊரே

நக்கண்ணையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்றுற்றெனப்

Next Post

என் புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே

Related Posts

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

புறநானூறு வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை…
Read More

வாள் வலந்தர மறுப் பட்டன

புறநானூறு வாள்வலந்தர மறுப் பட்டனசெவ் வானத்து வனப்புப் போன்றனதாள் களங்கொளக் கழல் பறைந்தனகொல் ஏற்றின் மருப்புப் போன்றனதோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவநிலைக்கு ஒராஅ இலக்கம்…
Read More

புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்

புறநானூறு புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்நிலவரை இறந்த குண்டுகண் அகழிவான்தோய் வன்ன புரிசை விசும்பின்மீன்பூத் தன்ன உருவ ஞாயில்கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளைஅருங் குறும்பு…
Read More