அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

புறநானூறு

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்
திரண்டுநீடு தடக்கை என்னை இளையோற்கு
இரண்டு எழுந் தனவால் பகையே ஒன்றே
பூப்போல் உண்கண் பசந்து தோள் நுணுகி
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே
விழவு இன்று ஆயினும் படு பதம் பிழை யாது
மைஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க்
கைமான் கொள்ளு மோ என
உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

Next Post

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

Related Posts

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

புறநானூறு ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்றுகொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்றுதெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்உண்ணார் ஆகுப…
Read More

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு எங்கோ னிருந்த கம்பலை மூதூர்உடையோர் போல விடையின்று குறுகிச்செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்துவான நாண…
Read More
Exit mobile version