எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

புறநானூறு

எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே

மதுரைக்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

Next Post

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

Related Posts

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்துகடியுடை வியன்நக ரவ்வே அவ்வேபகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்துகொல்துறைக் குற்றில மாதோ…
Read More

மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

புறநானூறு மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்கேட்பின் அல்லது காண்பறி யலையேகாண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்கலவ…
Read More

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்

புறநானூறு உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்அடைமல்கு குளவியடு கமழும் சாரல்மறப்புலி உடலின் மான்கணம் உளவோமருளின விசும்பின் மாதிரத்து ஈண்டியஇருளும் உண்டோ ஞாயிறு சினவின்அச்சொடு தாக்கிப்…
Read More
Exit mobile version