புறநானூறு
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே
சாத்தந்தையார்
புறநானூறு
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே
யார்கொல் அளியர் தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
கவிகை மள்ளன் கைப்பட் டோரே
சாத்தந்தையார்
Leave a Reply Cancel reply