எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு

எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை இருள்
யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Next Post

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

Related Posts

அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

புறநானூறு அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்வேட்டச் சிறா அர் சேட்புலம் படராதுபடைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவையாணர் நல்லவை பாணரொடு ஓராங்குவருவிருந்து அயரும்…
Read More

ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்

புறநானூறு ஒருதலைப் பதலை தூங்க ஒருதலைத்தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்சுரன்முதல் இருந்த சில்வளை விறலிசெல்வை யாயின் சேணோன் அல்லன்முனைசுட…
Read More

இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்

புறநானூறு இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே நின்னொடுபொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றேஒருவீர் தோற்பினும் தோற்ப நும்…
Read More