கையது வேலே காலன புழல்

புறநானூறு

கையது வேலே காலன புழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்னக
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரி இரும் பித்தை பொலியச் சூடி
வரி வயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

Next Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Related Posts

வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புறநானூறு வல்லா ராயினும் வல்லுந ராயினும்புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்னஉரைசால் சிறப்பிற் புகழ்சான் மாறநின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்டிறங்குகதிர்க்…
Read More

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

புறநானூறு யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணராபொருள்அறி வாரா ஆயினும் தந்தையர்க்குஅருள்வந் தனவால் புதல்வர்தம் மழலைஎன்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்கடி மதில் அரண்பல கடந்துநெடுமான் அஞ்சி…
Read More

நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

புறநானூறு நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்கால்உண வாகச் சுடரொடு கொட்கும்அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்தன்னகம் புக்க…
Read More