இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

புறநானூறு

இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து
இல் லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந் நுதி வேலே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

Next Post

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்

Related Posts

இரங்கு முரசின் இனம் சால் யானை

புறநானூறு இரங்கு முரசின் இனம் சால் யானைமுந்நீர் ஏணி விறல்கெழு மூவரைஇன்னும் ஓர் யான் அவாஅறி யேனேநீயே முன்யான் அரியு மோனே துவன்றியகயத்திட்ட வித்து…
Read More

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது

புறநானூறு மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காதுஅன்புகண் மாறிய அறனில் காட்சியடுநும்ம னோரும்மற்று இனையர் ஆயின்எம்மனோர் இவண் பிறவலர் மாதோசெயிர்தீர் கொள்கை எம்வெங் காதலிஉயிர்சிறிது உடையள்…
Read More

முற்றிய திருவின் மூவர் ஆயினும்

புறநானூறு முற்றிய திருவின் மூவர் ஆயினும்பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமேவிறற்சினம் தணிந்த விரைபரிப் புரவிஉறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்தாளுளம் தபுத்த வாள்மிகு தானைவெள்வீ வேலிக்…
Read More