சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

புறநானூறு

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே

காவற்பெண்டு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *