திண் பிணி முரசம் இழுமென முழங்கச்

புறநானூறு

திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்து அவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க என
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறி நீ
பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா

Next Post

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

Related Posts

ஏற்றுக உலையே ஆக்குக சோறே

புறநானூறு ஏற்றுக உலையே ஆக்குக சோறேகள்ளும் குறைபடல் ஓம்புக ஒள்ளிழைப்பாடுவல் விறலியர் கோதையும் புனைகஅன்னவை பலவும் செய்க என்னதூஉம்பரியல் வெண்டா வருபதம் நாடிஐவனங் காவல்…
Read More

கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து

புறநானூறு கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்துகால்இயற் புரவி ஆலும் ஆங்கண்மணல்மலி முற்றம் புக்க சான்றோர்உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்றுஉண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்ஈண்டோர் இன்சா…
Read More

யாவிர் அயினும் கூழை தார்கொண்டு

புறநானூறு யாவிர் அயினும் கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே ஔவையார்
Read More