பாணர் தாமரை மலையவும் புலவர்

புறநானூறு

பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

நெட்டிமையார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *