புறநானூறுநள்ளி வாழியோ நள்ளி நள்ளென் புறநானூறு நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்மாலை மருதம் பண்ணிக் காலைக்கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணிவரவுஎமர் மறந்தனர் அது நீபுரவுக்கடன் பூண்ட வண்மை யானே வன்பரணர் Read More
புறநானூறுஎன்னை மார்பிற் புண்ணும் வெய்ய புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து… Read More
புறநானூறுபாரி பாரி என்றுபல ஏத்தி புறநானூறு பாரி பாரி என்றுபல ஏத்திஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே கபிலர் Read More