நாடன் என்கோ ஊரன் என்கோ

புறநானூறு

நாடன் என்கோ ஊரன் என்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே

பொய்கையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

கோதை மார்பிற் கோதை யானும்

Next Post

மாசற விசித்த வார்புஉறு வள்பின்

Related Posts

நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

புறநானூறு நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்மாலை மருதம் பண்ணிக் காலைக்கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணிவரவுஎமர் மறந்தனர் அது நீபுரவுக்கடன் பூண்ட வண்மை யானே வன்பரணர்
Read More

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

புறநானூறு என்னை மார்பிற் புண்ணும் வெய்யநடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லாதுஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்நெல்நீர் எறிந்து…
Read More