கண்ணி கார் நறுங்கொன்றை காமர்

புறநானூறு

கண்ணி கார் நறுங்கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே

பெருந்தேவனார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
புறநானூறு Purananooru

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Next Post

மண் திணிந்த நிலனும்

Related Posts

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

புறநானூறு பொய்கை நாரை போர்வில் சேக்கும்நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்மென்புல…
Read More

அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்

புறநானூறு அடிபுனை தொடுகழல் மையணல் காளைக்குஎன்தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலேஅடுதோள் முயங்கல் அவைநா ணுவலேஎன்போற் பெருவிதுப் புறுக என்றும்ஒருபால் படாஅது ஆகிஇருபாற் பட்ட இம்…
Read More

நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

புறநானூறு நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்ஓம்பாது கடந்தட்டு அவர்முடி புனைந்த பசும் பொன்னின்அடி பொலியக் கழல் தைஇயவல் லாளனை வய வேந்தேயாமே நின்…
Read More