எருதே இளைய நுகம் உணராவே

புறநானூறு

எருதே இளைய நுகம் உணராவே
சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே
அவல் இழியினும் மிசை ஏறினும்
அவணது அறியுநர் யார் என உமணர்
கீழ்மரத்து யாத்த சேமஅச்சு அன்ன
இசை விளங்கு கவிகை நெடியோய் திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை இருள்
யாவண தோ நின் நிழல்வாழ் வோர்க்கே

ஔவையார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

Related Posts

எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

புறநானூறு எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கிவிளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவேவிறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவேதேர்தர வந்த சான்றோர்…
Read More

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

புறநானூறு குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்ஆள் அன்று என்று வாளின் தப்பார்தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇயகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்மதுகை இன்றி வயிற்றுத் தீத்…
Read More

போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

புறநானூறு போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்ஊனுற மூழ்கி உருவிழந் தனவேவேலே குறும்படைந்த அரண் கடந்தவர்நறுங் கள்ளின் நாடு நைத்தலின்சுரை…
Read More