அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்

புறநானூறு

அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய் செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ
முரண் மிகு கோவலூர் நூறி நின்
அரண் அடு திகிரி ஏந்திய தோளே
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post

முனைத் தெவ்வர் முரண் அவியப்

Next Post

கையது வேலே காலன புழல்

Related Posts

பொய்கை நாரை போர்வில் சேக்கும்

புறநானூறு பொய்கை நாரை போர்வில் சேக்கும்நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்கூம்புவிடு மெய்பிணி அவிழ்ந்த ஆம்பல்அகல் அடை அரியல் மாந்திக் தெண்கடல்படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்மென்புல…
Read More

நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

புறநானூறு நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றேமன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்அதனால் யான்உயிர் என்பது அறிகைவேன்மிகு தானை வேந்தற்குக் கடனே மோசிகீரனார்
Read More