அளிதோ தானே பேரிருங் குன்றே

புறநானூறு

அளிதோ தானே பேரிருங் குன்றே
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால் பாடினள் வரினே

கபிலர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *