புறநானூறு
ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
முதுகுமெய்ப் புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே
பெரும்பூதனார்
Leave a Reply Cancel reply