ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

புறநானூறு

ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
முதுகுமெய்ப் புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

பெரும்பூதனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *