புறநானூறு
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து
தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து
கழி நெய்தற் பூக் குறூஉந்து
பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
_______________________________ லத்தி
வளர வேண்டும் அவளே என்றும்
ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
முறஞ்செவி யானை வேந்தர்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே
Leave a Reply Cancel reply