வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

புறநானூறு

வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே

வெள்ளை மாளர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *