புறநானூறு
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே
ஔவையார்
புறநானூறு
வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்வழி கட்டிலிற் கிடப்பித்
தூவெள் அறுவை போர்ப்பித் திலதே
ஔவையார்
Leave a Reply Cancel reply