வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

புறநானூறு

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

மதுரை வேளாசான்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *